Friday 1 July 2011

நானா விளையாண்டேன்???

முன்ன எல்லாம் ஸ்கூல் போனா சமத்தா எந்த சேட்டையும் செய்யாம வருவா. இப்போ ஊர் வம்ப எல்லாம் வெலைக்கு வாங்கிட்டு வந்திடும் போல.
இன்னைக்கு காலைல ஒரு பாசி போட்டுகிட்டு ஸ்கூல் போனா. சாயங்காலம் வீட்டுக்கு வந்த பின்னாடி நடந்த சீன் இது.

நிக்கி: அம்மா நான் இன்னைக்கு ஸ்கூல் ல இப்பிடி தான் பாசிய சுத்திட்டே இருந்தேன்னு சுத்தி காட்டினா.
நான்: ஏண்டி உங்க மிஸ் திட்ட மாட்டாங்களா?

நிக்கி: நானாம்மா விளையாடறேன், பாசி தான விளையாடுது?

வாயடைச்சு போனேன்!!!



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.